உக்ரைன் இராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

போரின் தொடக்கத்தில் இருந்து 1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள், கொல்லப்பட்டதாக உக்ரேனிய இராணுவம் கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில், ஒரு வருடத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 1 இலட்சத்து 24 ஆயிரத்து 710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 850 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனிய ஆயுதப்படைகள் ரஷ்ய இழப்புகள் குறித்த மதிப்பீடுகளை தவறாமல் வெளியிடுகின்றன. … Continue reading உக்ரைன் இராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!